Wednesday 28 January 2015

தபால் நிலைய மேலாளர் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-01-15 அன்று வடக்கு தபால் நிலைய மேலாளர் அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ..? " மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" இஸ்லாம் குறித்து தாவா செய்து  புத்தகம் வழங்கப்பட்டது