Wednesday 28 January 2015

நபிகளாரை பின் பற்றுவோம் மங்கலம் கிளை 2 பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27/01/15 அன்று கிடங்கு தோட்டம் முதல் வீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி நபிலா நபிகளாரை பின் பற்றுவோம் என்ற தலைப்பிலும் மற்றும் சகோதரி ராபி ஆடம்பர உலகமும் அழியாத மறுமையும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்