Wednesday 28 January 2015

2 பெண்கள் பயான் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21/01/15 அன்று E.B OFFICE பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாத்திமா தர்மம் என்ற தலைப்பிலும் சகோதரி நபிலா மனஅமைதி என்ற தலைப்பிலும் உரையாற்றினார்