Wednesday 28 January 2015

அரசு மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர். சுரேந்தர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 27.01.2015 அன்று பிறமத
தாஃவா நடைபெற்றது. இதில், காலேஜ் ரோடு  அரசு மாநகராட்சி பள்ளி  ஆசிரியர். சகோ. சுரேந்தர் அவர்களுக்கு இஸ்லாமும்
முஸ்லிம்களும் தீவிரவாதத்தை அறவே ஆதரிக்கவில்லை என்பதை விளக்கி முஸ்லிம் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...