Wednesday 28 January 2015

“ இஸ்லாத்தின் பார்வையில் முஹய்யிதீன் மவ்லிது " _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை யின் சார்பாக
27-1-2015 அன்று   மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில் நடைபெற்றது.  இதில் சகோ.சையது அவர்கள் “ இஸ்லாத்தின் பார்வையில் முஹய்யிதீன் மவ்லிது " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  இதில் சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்