Wednesday 28 January 2015

பெற்றோரை பேணுதல் _ பெரியகடை வீதி கிளை தெருமுனைபிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 27.01.2015 அன்று ஆசியன் பாவா சந்து பகுதியில்  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோதரர்.ராஜா அவர்கள் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....