Monday 7 July 2014

வெங்கடேஸ்வரா கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 06.07.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது ஒலி அவர்கள் பெண்களின் பொறுப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...