Monday 7 July 2014

ரமளான் இரவு பயான் _ காங்கயம் கிளை - 29.06.14

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 29.06.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் ரமலான் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.