Monday 7 July 2014

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை - 29.06.14

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29-6-2014 அன்று இரவுத் தொழுகைக்குப் பின் இரவு பயான் நடைபெற்றது. இதில், தீமைக்குத் துணை போகாதீர்கள் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.சி  அவர்கள் உரையாற்றினார்கள்.