Monday 7 July 2014

ரமளான் இரவு பயான் _ மங்கலம் - 03.07.14

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 03-7-2014 அன்று இரவுத் தொழுகைக்குப் பின் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் சிறிய அமல்களும் அளப்பெரிய நன்மைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.