Monday 7 July 2014

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 05.07.14

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 05.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள் “பள்ளிவாசலை அணுகும் முறை”  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..