Monday 7 July 2014

பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா_ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக கடந்த 06.07.14  அன்று பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா  நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி குர்ஆன் படிக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். அல்ஹம்துலில்லாஹ்...