Monday 7 July 2014

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த ஞாயிறு 6-7-2014 அன்று சிறப்பு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி தஸ்லீமா (ஆலிமா)  அவர்கள் உளத்தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 40 க்கும்  சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.