Monday 7 July 2014

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை - 01.07.14

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 1-7-2014  அன்று  இரவுத் தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் இறைத்தூதருக்கு கட்டுப்படுவோம்   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.