Monday 7 July 2014

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 30.06.14

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 30.06.14 அன்று இரவு தொழுகைக்கு இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. ஆஜம் அவர்கள் நோன்பு தரும் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.