Monday 7 July 2014

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 02.07.14

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பாக கடந்த 02.7.14  அன்று இரவுத் தொழுகைக்குப்   பிறகு இரவு பயான்  நடைபெற்றது. சகோ. அஹ்மது கபீர் அவர்கள் மறுமை நம்பிக்கை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்.