Monday 7 July 2014

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 29.06.14

திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 29.06.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ஆஜம் அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்