Sunday, 1 April 2018
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குடும்பம் - M.S.நகர் கிளை

1- தமிழ் குர்ஆன்
2- தொழுகை சட்டங்கள்
3- துவாக்களின் தொகுப்பு 4- மனனம் செய்வோம்
ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
அவர்கள் இஸ்லாத்தினை தங்கள் வாழ்க்கை நெறியாக மாற்றிக்கொண்டார்கள்.
அவர்கள் தங்கள் பெயரினை
சுந்தர்-சுல்தான்
உமா-மர்யம்
பவஸ்ரீ-பாத்திமா
மாற்றிக்கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்,கிளை சார்பில் 25-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,
தலைப்பு:கெட்ட தங்குமிடம்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.24:3:2018
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது .தலைப்பு:நன்மையின் கூலி சுவர்க்கம்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.25:3:2018
சகோதரர். பிரபு திருக்குர்ஆன் அன்பளிப்பு - உடுமலை கிளை

மனித குல வழிகாட்டி திருகுர்ஆன் ஐ படிக்க ஆர்வமாக உள்ளது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையை தொடர்பு கொண்டு கேட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை சகோதரர். பிரபு அவர்களை 24-03-18- அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடுமலை கிளையின் சார்பில் நிர்வாகிகள் அவரின் அலுவலகம் சென்று சந்தித்து அவரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)