Monday, 5 June 2017
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 30/05/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின் பயான் நடைபெற்றது.
இதில் சகோ பசீர் அலிஅவர்கள் பெறுமை என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
அதற்கு பின் சகோதரர்கள் மத்தியில் கேள்வி கேட்கபட்டு அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு பரிசும் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 30-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சகோ. சிராஜ் அவர்கள் தொழுகை முறைகள் சம்மந்தமாக நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 28-05-2017 அன்று பஜா்"தொழுகைக்குப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் ஷேக்முஸ்தபா அவர்கள் அத்தியாயம்2:25முதல் 2:35வரை ஓதினாா் . அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 29-05-2017 அன்று பஜா் தொழுகைக்குப்பிறகு"குா்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் ஷேக்முஸ்தபா அவர்கள் அத்தியாயம் 2:36 முதல்2:50 வரை ஓதீனாா்கள் அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)