Saturday, 11 February 2017

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 05-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 06-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **அநீதி இழைத்தல்** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 05-02-2017 அன்று   கிளை மதரசாவில்  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- அகமது கபீர் அவர்கள் **பிறமத கலாச்சாரம்  ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்       

**குழந்தை வளர்ப்பு ** தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 05-02-2017 அன்று   மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது, இதில்**குழந்தை வளர்ப்பு **என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை


பெண்கள் பயான் : திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 05-02-2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ-பஷீர் அலி அவர்கள் " ஓரிறைக்கொள்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

" மரண சிந்தனை" பெண்கள் பயான் - செரங்காடு கிளை

பெண்கள் பயான் : திருப்பூர்  மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக  05-02-2017 அன்று   பள்ளி அருகில் உள்ள சகோதரர் அக்பர் அலி அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி தஸ்லீமா அவர்கள் "  மரண சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

**நபிகளாரின் நற்பன்புகள்** பயான் நிகழ்ச்சி - வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 05-02-17 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **நபிகளாரின் நற்பன்புகள்** என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

நிலவேம்பு கசாயம் வினியோகம் -சமுதாயப்பணி -மங்கலம், மங்கலம்R.P.நகர்

TNTJ திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் மற்றும் R.P நகர் கிளை சார்பாக 05/02/17அன்று காலை மங்கலம் நால்ரோடு மற்றும் மங்கலத்தின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு செய்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.இதில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் - M.S.நகர்

ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்:


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 05-02-17 அன்று ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு தெருமுனைப்பிரச்சாரம் 8 இடங்களில் நடைபெற்றது.இதில்  KS தியேட்டர்,Msநகர் சுன்னத் ஜமாஅத் பள்ளி,பண்டியன் டீ கடை ஆகிய இடங்களில் சகோ.சதாம் அவர்களும்,ராதா நகர்,TMS நகர்,கோல்டன் நகர் ஆகிய பகுதிகளில் சகோ .சிராஜ் அவர்களும் ,செல்வலட்சுமி நகர்,ராகவேந்திரா ஸ்கூல் ஆகிய இடங்களில் சகோ.ஈஷா அவர்களும் உரையாற்றினார்கள்.ஆம்புலன்ஸ் சம்பந்தமான 1000 மேற்பட்ட நோட்டீஸ்களும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...


நிலவேம்பு கசாயம் வினியோகம் சமுதாயப்பணி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 05/02/17அன்று காலை 9-30 மணி முதல் மதியம் 12-30வரை பிறமத சகோதரர்கள் நிரம்பியுள்ள பகுதிகள் மற்றும் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் குறித்து  நோட்டீஸ் விநியோகித்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தினம் ஒரு தகவல் : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 04-02-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** மொபைல் எண்களை விற்கும் நிறுவனங்கள்** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 02-02-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் **மரணச்சிந்தனை(தொடர்- 17)** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தர்பியா வகுப்பு - செரங்காடு கிளை

கிளைத் தர்பியா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பாக 05-02-17 அன்று காலை   தர்பியா வகுப்பு நடைபெற்றது.இதில் சகோதரர்-முஹம்மது சலீம் அவர்கள் " தவ்ஹீத் கொள்கை விளக்கம்'' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

Wednesday, 8 February 2017

சமுதாயப்பணி நிலவேம்பு கசாயம் விநியோகம் - இந்தியன் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/02/2017 அன்று இந்தியன் நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக 205 நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

தர்பியா நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக 05-02-2017 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **கொள்கை  உறுதி** என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு -காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  05-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "நில மோசடி " என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில்**சிறந்த செல்வம் மறுமையே** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 05-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில்**பொய் சத்தியம் செய்தல்** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 03-02-17 அன்று முதல் வார ஜூம்ஆ  வசூல் ரூ-1264 மாவட்டத் தலைமையின் தாவா பணிகளுக்கு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 04-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " வாக்குறுதி "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர்


TNTJ திருப்பூர் மாவட்டம்,  மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 02/02/17 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி முபீனா அவர்கள் "இறைவனிடம் கையேந்துவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக   நடைபெற்ற தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் **காதலர் தினமா? கழிசடை தினம் பிப்ரவரி14**என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - செரங்காடு கிளை

மருத்துவ உதவி : TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் 27-01-17-அன்றைய ஜூம்ஆ வசூல் 1600 ரூபாய் G.K.கார்டன் பகுதியில் உள்ள டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சகோதரிக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி - செரங்காடு கிளை

மருத்துவ உதவி : TNTJ திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் 03-02-17-அன்றைய ஜூம்ஆ வசூல் 1000 ரூபாய் CTC பகுதியில் உள்ள சித்திக் என்ற சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

TNTJ திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்  படையப்பா  நகர் கிளையின்   சர்பாக ஃபஜர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் 11 அத்தியாயம் 41,47 ஆகிய  வசனங்களுக்கு சகோ-அப்துல் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துல்லில்லாஹ்