Saturday 11 February 2017

ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் - M.S.நகர்

ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்:


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 05-02-17 அன்று ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு தெருமுனைப்பிரச்சாரம் 8 இடங்களில் நடைபெற்றது.இதில்  KS தியேட்டர்,Msநகர் சுன்னத் ஜமாஅத் பள்ளி,பண்டியன் டீ கடை ஆகிய இடங்களில் சகோ.சதாம் அவர்களும்,ராதா நகர்,TMS நகர்,கோல்டன் நகர் ஆகிய பகுதிகளில் சகோ .சிராஜ் அவர்களும் ,செல்வலட்சுமி நகர்,ராகவேந்திரா ஸ்கூல் ஆகிய இடங்களில் சகோ.ஈஷா அவர்களும் உரையாற்றினார்கள்.ஆம்புலன்ஸ் சம்பந்தமான 1000 மேற்பட்ட நோட்டீஸ்களும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...