Saturday 11 February 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 05/02/2017 அன்று அன்ஜுமன் திண்ணை பகுதியில் மஃரிப் தொழுகைக்குப் பின் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர்- ஷேக் பரீத் அவர்கள் நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்*