Saturday 11 February 2017

" மரண சிந்தனை" பெண்கள் பயான் - செரங்காடு கிளை

பெண்கள் பயான் : திருப்பூர்  மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக  05-02-2017 அன்று   பள்ளி அருகில் உள்ள சகோதரர் அக்பர் அலி அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி தஸ்லீமா அவர்கள் "  மரண சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.