Saturday 11 February 2017

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை


பெண்கள் பயான் : திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 05-02-2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ-பஷீர் அலி அவர்கள் " ஓரிறைக்கொள்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.