Saturday 11 February 2017

**குழந்தை வளர்ப்பு ** தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 05-02-2017 அன்று   மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது, இதில்**குழந்தை வளர்ப்பு **என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்