Saturday 11 February 2017

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

தெருமுனைப்பிரச்சாரம் : திருப்பூர்  மாவட்டம் ,TNTJ செரங்காடு கிளை சார்பாக 06-02-2017 அன்று  செரங்காடு கிளை சார்பாக செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர்- முஹம்மது சலீம் MISc அவர்கள் "  மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.