Saturday 26 May 2018

இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 20/05/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:ஜஃபருல்லாஹ் அவர்கள் பாவ மன்னிப்பை பெறுவதற்குரியவழிகள்-2 என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.