Saturday 26 May 2018

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மரணத்தை நெருங்கியவர் இருதியாகச் செய்ய வேண்டியது என்ற தலைப்பில் சகோ-யூசுப் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.