Saturday 26 May 2018

இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  21/5/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைப்பெற்றது.

தலைப்பு - தனிமையில் இறைவனை அஞ்சுவோம்
உரை : சகோ.அப்துல்லாஹ்(செரங்காடு)

அல்ஹம்துலில்லாஹ்..