Saturday 26 May 2018

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 20/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:அப்துல்லா (செரங்காடு) அவர்கள் நபியின்  அழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.