Saturday 26 May 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-19-05-18- அன்று இரவுத்தொழுகைக்குப் பின்  நபிமார்கள் வரலாறு என்ற தலைப்பில் தொடர் பயான் நடைபெற்று வருகிறது சகோ சேக்பரீத் அவர்கள் ஆது சமுதாயம் அழிக்கப்பட்ட வரலாறை எடுத்துக்கூறினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்