Saturday 26 May 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/05/2018/ அன்று இரவு தொழுகைக்கு பின்  சிறப்பு பயான் 

நடைபெற்றது,சகோ. இத்ரிஸ்  அவர்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர் என்பதை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)