Saturday 26 May 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்

காலேஜ்ரோடு கிளையில் 24-5-2018 அன்று இரவு தொழுகைக்குபின் மர்கஸில்
பயான் நடைபெற்றது அதில் சகோதரர்
 K.S. அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஷி
அவர்கள்

 சோதனைகளும் 
       அவற்றின் 
 படிப்பினைகளும் 
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்   அல்ஹம்துலில்லாஹ்