Saturday 26 May 2018

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 23/5/2018, இரவு தொழுகைப் பின் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சகோதரர் சிரங்காடு அப்துல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வின் அருள் கொடைகள் பற்றி உரை நிகழத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.