Wednesday 13 September 2017

கண்டன ஆர்பாட்ட போஸ்டர்- கரும்பலகை தாவா - ஆண்டியகவுண்டனூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 12/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள்   மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது,மேலும் கரும்பலகை தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்