Wednesday 13 September 2017

பொது மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில்  13-09-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு பொது மசூரா நடந்தது இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் ஆர்ப்பாடம்  மக்களை அழைத்து செல்லுதல் குறித்தும் பேசப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்