Wednesday 13 September 2017

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /12/09/2017 அன்று அஸர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான்  நடைபெற்றது ,சகோதரி -சுமையா அவர்கள் (அன்டை வீட்டார்களை பேனுவோம்) என்ற தலைப்பில் உரையாற்றினார்