Wednesday 13 September 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/09/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .சகோதரர்.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி )அவர்கள் (இனைகற்பித்தவர்களை இறைவன் மண்னிக்கமாட்டான்) என்ற தலைப்பில் (இனை கற்பிப்போரை திருமணம் செய்யாதீர்)என்பதனை பற்றி  விளக்கமளித்து*உரையாற்றினார்  அல்ஹம்துலில்லாஹ்