Wednesday 13 September 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -13-09-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,சூரா அல்பகரா 137-141- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்