Wednesday 13 September 2017

அவசர இரத்ததானம்- திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 13/09/2017 அன்று திருப்பூர் ரேவதி மருத்துமனையில்  மஹேஷ்வரி என்ற சகோதரிக்கு B பாசிடிவ் குரூப்  01  யூனிட் இரத்தம்  வழங்கப்பட்டது.மேலும் மஹேஸ்வரியின் கணவர் மாரியப்பன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்