Wednesday 13 September 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -12-09-17- மாலை -7- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, சகோ, அப்துல்லாஹ் ( உடுமலை) அல்லாஹ் தடை செய்ததை மீறினால்? என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்!