Wednesday 13 September 2017

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/09/2017 அன்று மஃரிப் தொழுகைக்குபின் எதிர்வருகிற செப்.15.அன்று  Tntj திருப்பூர் மாவட்டம் நடத்தும் கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து தெருமுனைபிரச்சாரம் ரம்யா கார்டன் பகுதியிலும் .கோல்டன் டவர் பகுதியிலும் 03 இடங்களில் தொடர் பிரச்சாரம்  நடைபெற்றது சகோதரர் -தவ்ஃபீக் பிலால் அவர்கள் மியான்மர் நாட்டில் முஸ்லிம் களுக்கு ஏற்படும் துயரங்கள் குறித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்