Wednesday 13 September 2017

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை 10-09-17 அன்று அஸர்க்கு பிறகு தெருமுனைபிரசாரம் அவினாசி வாணியர் வீதியில் நடைபெற்றது. உரை : சகோ. ஈசா பாய்,தலைப்பு : இஸ்லாம் ஒரு மனிதநேயம் , அல்ஹம்துலில்லாஹ்