Wednesday 22 February 2017

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 10-02-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் **41:22-24, 59:5 ஆகிய வசனங்களின் பின்னணி, படிப்பினையை ** சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள் விளக்கமளித்தார்கள்