Wednesday 22 February 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 16-02-2017 அன்று ,  ஜக்கரிய்யா காம்பவுண்டு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்-  அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள்  உறவைப் பேணுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்