Wednesday 22 February 2017

தெருமுனைபிரச்சாரம் -அவினாசி கிளை

தெருமுனைபிரச்சாரம் ; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 12-02-17 அன்று மஃரிப் க்கு பின் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. ஈசா பாய் அவர்கள் "பெற்றோரைப் பேணுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.