Wednesday 22 February 2017

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் 12-02-17  அன்று அங்கேரிபாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, தொழுகையில் பேனுதல்". எனும் தலைப்பில் சகோ.அப்துல்ரஹ்மான் உரை நிகழ்த்தினார்கள்.அதனைத்தொடர்து ஆத்துப்பாளையம் பகுதியில் மாலை 5.30 மணியளவில் "மறுமை சிந்தனை" எனும் தலையில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,