Wednesday 22 February 2017

பிறமத தாவா - அவினாசி கிளை

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 10-02-17 அன்று சகோ. கே.எஸ் அவர்கள், ஒரு பத்திரிக்கையாளர் கடவுள் இல்லை என்று கூறுபவர். அவருக்கு ஒரு இறைவன் தான் உலகிற்கு. என்ற கொள்கையை எடுத்துரைத்து. குர்ஆனை அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.