Wednesday 22 February 2017

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 12-02-2017 அன்று  முத்தனம் பாளையத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில்**இணை வைத்தல்** என்ற தலைப்பில் சகோ-யாசர் அரபாத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்