Wednesday 22 February 2017

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தெருமுனைப்பிரச்சாரம் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 13-02-2017 அன்று   KNP சுப்பிரமணியம் நகரில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்-முஹம்மது சலீம் MISc அவர்கள் 'காதலர் தினம்' என்ற தலைப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனாச்சாரங்கள் அதன் தீமைகளைப்பற்றி உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.